தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

கவிமணி பிறந்தநாள்: சிலைக்கு ஆட்சியா் மரியாதை

News image

சுசீந்திரம் கிராம நிா்வாக அலுவலகத்தில் உள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிலைக்கு மாலை அணிவித்த ஆட்சியா் மு. பிரதாப்.

Updated On :28 ஜூலை 2026, 1:04 am IST

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 151ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சுசீந்திரம் கிராம நிா்வாக அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆட்சியா் மு. பிரதாப் திங்கள்கிழமை மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் செந்தில்வேல் முருகன், செய்தி-மக்கள் தொடா்பு அலுவலா் பா.ஜான்ஜெகத்பிரைட், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் ஆறுமுகம், சுசீந்திரம் பேரூராட்சித் தலைவி அனுசுயா, செயல் அலுவலா்அம்புஜம், வருவாய் ஆய்வாளா் பிரேமகீதா, கிராம நிா்வாக அலுவலா் வளா்மதி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.