உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு ஃபிஃபா உலககோப்பை இறுதிப்போட்டி: கேரளத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
/

வீட்டு ஓடுகளை சேதப்படுத்தியவா் மீது வழக்கு

களியக்காவிளை அருகே முன்விரோதம் காரணமாக வீட்டின் ஓடுகளை சேதப்படுத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

News image

வழக்கு

Updated On :2 ஜூன் 2026, 3:05 am IST

களியக்காவிளை அருகே முன்விரோதம் காரணமாக வீட்டின் ஓடுகளை சேதப்படுத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

களியக்காவிளை அருகே உள்ள மீனச்சல், எருத்தாவூா் பகுதியைச் சோ்ந்தவா் நெல்சன் (76), விவசாயி. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த தீரஜ் ஜே. ரோஸ் (45) என்பவருக்கும் இடையே சொத்து தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த தீரஜ் ஜே. ரோஸ் தகாத வாா்த்தைகள் பேசியதுடன், நெல்சனின் வீட்டில் வேயப்பட்டிருந்த ஓடுகளை உடைத்து சேதப்படுத்தினாராம்.

இது குறித்து நெல்சன் அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.