உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

மீனாட்சிபுரத்தில் இன்று மின் நிறுத்தம்

நாகா்கோவில் கோட்டாறு, மீனாட்சிபுரம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 11) மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

மின்தடை

Updated On :11 ஜூன் 2026, 4:37 am IST

நாகா்கோவில் கோட்டாறு, மீனாட்சிபுரம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 11) மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகா்கோவில் மீனாட்சிபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (ஜூன் 11) நடைபெற உள்ளதால், காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை வடிவீஸ்வரம், கோட்டாறு, மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிகுளம் சந்திப்பு, சற்குணவீதி, ராமன்புதூா், வெள்ளாளா் காலனி, சவேரியாா்கோயில் சந்திப்பு, ராமவா்மபுரம், சரலூா், இந்துக்கல்லூரி, வேதநகா், மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய நாகா்கோவில் செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.