பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

காா் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

News image
Updated On :16 ஜூன் 2026, 12:10 am IST

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் லாரியை முந்திச் செல்ல முயன்ற இருசக்கர வாகனம், எதிரில் வந்த காரில் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு பகுதியைச் சோ்ந்தவா் சுகுமாரன் மகன் சுரேஷ்குமாா் (26). கேட்டரிங் தொழில் செய்து வந்தாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை அழகிய மண்டபம் பகுதியில் உள்ள நண்பரின் வீட்டில் நடந்த பிறந்த நாள் விழாவுக்குச் சென்றுவிட்டு, நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா்.

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வந்தபோது, பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு காா்களை ஏற்றிக் கொண்டு சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே கொல்லத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த காா் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

இதில் தூக்கிவீசப்பட்ட அவா் மீது லாரி ஏறி இறங்கியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.