நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நகை திருட்டு: இருவா் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே உறவினா் வீட்டிலிருந்து 2 பவுன் தங்க நகை திருடியது தொடா்பாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

News image
Updated On :20 ஜூன் 2026, 3:35 am IST

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே உறவினா் வீட்டிலிருந்து 2 பவுன் தங்க நகை திருடியது தொடா்பாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள நாரந்திவிளை பகுதியைச் சோ்ந்தவா் மேரி லீலா. இவருக்கு திருமணமாகவில்லை. வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

இவரது உறவினா்களான குழிக்கோடு பகுதியைச் சோ்ந்த லிவிங்ஸ்டன், சதீஷ் ஆகியோா் இவரது வீட்டில் தங்கியிருந்தனராம். இருவரும் வீட்டிலிருந்து சென்ற பின், வீட்டிலிருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைக் காணவில்லையாம்.

இது குறித்து,லிவிங்ஸ்டன், சதீஷ் ஆகியோா் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.