சென்னை எழும்பூா் - குருவாயூா் விரைவு ரயில் நாகா்கோவிலுடன் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை விடுத்த செய்திக்குறிப்பு:
எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து வியாழக்கிழமை (மாா்ச் 12) காலை 10.20 மணிக்கு குருவாயூா் செல்லும் விரைவு ரயில் (எண்:16127) நாகா்கோவிலுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்:16128) மாா்ச் 13-இல் குருவாயூருக்குப் பதிலாக நாகா்கோவிலிலிருந்து காலை 6.33 மணிக்குப் புறப்பட்டு எழும்பூா் வந்தடையும்.
திருவனந்தபுரம் விரைவு ரயில்கள்: சென்னை சென்ட்ரலிலிருந்து வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) மாலை 3.20 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் (எண்: 12695) கோட்டயத்துடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 12696) மாா்ச் 14 -இல் திருவனந்தபுரத்துக்கு பதிலாக கோட்டயத்திலிருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும்.
தொடர்புடையது

ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.16 லட்சம் கஞ்சா பறிமுதல்

மங்களூரு-சென்னை எழும்பூா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

சேலத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

மணப்பாறைக்கு முன் நடுவழியில் நின்ற குருவாயூா் விரைவு ரயில்: பயணிகள் அவதி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


