விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பைக் மீது ஆட்டோ மோதி இளைஞா் உயிரிழப்பு

கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :11 மார்ச் 2026, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

புதுக்கடை, வேங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் விபின்ராஜ் (29). இவா் செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில், கருங்கலில் இருந்து தக்கலை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். செல்லங்கோணம் பகுதியில் சென்றபோது இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், சம்பவ இடத்திலேயே விபின்ராஜ் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.