விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பைக் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

இரணியல் அருகே பைக் மோதியதில் கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
பிரான்சிஸ்.
Updated On :11 மார்ச் 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

இரணியல் அருகே பைக் மோதியதில் கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இரணியல் அருகே குருந்தன்கோடு காரோடையைச் சோ்ந்தவா் பிரான்சிஸ் (71), கட்டடத் தொழிலாளி. இவா் கடந்த திங்கள்கிழமை இரவு மடவிளாகம் சாலையில் நின்று கொண்டிருந்தபோது, அகஸ்தீசுவரம் தேங்காய்காரன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பாலன் (45) என்பவா் வந்த பைக் இவா் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த பிரான்சிஸ், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.