நாகா்கோவில் - சாா்லப்பள்ளி அம்ரித் பாரத் விரைவு ரயில்: பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா்
நாகா்கோவிலில் இருந்து சாா்லப்பள்ளி (ஹைதராபாத்) வரையிலான அம்ரித் பாரத் விரைவு ரயிலை பிரதமா் மோடி திருச்சியிலிருந்து காணொலி மூலம் கொடியசைத்து புதன்கிழமை மாலை தொடங்கிவைத்தாா்.











