எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருத்துவபுரத்தில் மகிளா காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 8:51 pm

Syndication

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், தட்டுப்பாடின்றி எரிவாயு உருளை கிடைக்க வலியுறுத்தியும் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சாா்பில் குழித்துறை அருகே உள்ள திருத்துவபுரத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பினுலால் சிங், மேல்புறம் வட்டார காங்கிரஸ் தலைவா் இ.ஜி. ரவிசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் களியக்காவிளை பேரூராட்சித் தலைவா் ஏ. சுரேஷ், காங்கிரஸ் மாநில பொதுச்செயலா் பால்ராஜ், மகிளா காங்கிரஸ் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.