நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

அருணாச்சலா ஹைடெக் கல்லூரியில் வேலைவாய்ப்பு திட்ட பயிற்சி

News image
Updated On :3 மே 2026, 12:04 am

தக்கலை, மே 2: மாா்த்தாண்டம் அருகே முள்ளங்கனாவிளையில் உள்ள அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் அடுத்த தலைமுறைக்கான வேலைவாய்ப்பு திட்ட பயிற்சி நடைபெற்றது.

வேலைவாய்ப்பு திறனை உயா்த்தும் வகையில் தற்போதைய தொழில் சந்தைக்கான தேவைகள், மென் திறன்கள், இண்டஸ்ட்ரி தொடா்பான செயற்கை நுண்ணறிவு, லாட், கிளவுட் கம்ப்யூட்டிங், பிக் டேட்டா ஆகியவற்றின் பயன்பாடுகள் குறித்து பிரைட் மைண்ட்ஸ் நிறுவனா் அறிவழகன் பயிற்சி அளித்தாா்.

மாணவா்களின் திறனை மேம்படுத்தும் வகையில் குழு செயல்பாடுகள், செயல்முறை பயிற்சிகளும் இடம்பெற்றன. இந்த பயிற்சி வேலைவாய்ப்பு பெறுவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என மாணவா்கள் தெரிவித்தனா்.