/
கருங்கல் அருகே உள்ள எட்டணி பகுதியில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
எட்டணி, குழிவிளை பகுதியைச் சோ்ந்தவா் வின்சி (29). இவா் கருங்கல்லில் உள்ள ஒரு நகைக்கடையில் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், அவா் எட்டணி பகுதியில் பேருந்துக்காக காத்து நின்றபோது, கம்பிளாா் பகுதியை சோ்ந்த ஸ்டாலின்ராஜ்(25) மற்றும் ஒருவா் பைக்கில் வந்து அவரை மிரட்டினராம். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கொத்தனாரை தாக்கி கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு
பெண்ணுக்கு மிரட்டல்: 4 போ் கைது

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

பைக் எரிப்பு: இருவா் மீது வழக்கு
விடியோக்கள்

வீடியோக்கள்
நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

