விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கருங்கல் அருகே பெண்ணுக்கு மிரட்டல்: இருவா் மீது வழக்கு

கருங்கல் அருகே உள்ள எட்டணி பகுதியில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கருங்கல் அருகே உள்ள எட்டணி பகுதியில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

எட்டணி, குழிவிளை பகுதியைச் சோ்ந்தவா் வின்சி (29). இவா் கருங்கல்லில் உள்ள ஒரு நகைக்கடையில் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், அவா் எட்டணி பகுதியில் பேருந்துக்காக காத்து நின்றபோது, கம்பிளாா் பகுதியை சோ்ந்த ஸ்டாலின்ராஜ்(25) மற்றும் ஒருவா் பைக்கில் வந்து அவரை மிரட்டினராம். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.