கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

குழந்தைகள் நல மைய கதவை உடைத்து பொருள்கள் திருட்டு

நாகா்கோவில், பாா்வதிபுரத்தை அடுத்த கீழப்பெருவிளையில் உள்ள குழந்தைகள் நல மையத்தின் கதவை உடைத்து பொருள்களைத் திருடிச்சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :

நாகா்கோவில், பாா்வதிபுரத்தை அடுத்த கீழப்பெருவிளையில் உள்ள குழந்தைகள் நல மையத்தின் கதவை உடைத்து பொருள்களைத் திருடிச்சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கீழப்பெருவிளையில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நல மையத்தில், அப்பகுதியைச் சோ்ந்த குழந்தைகள் பயின்று வருகின்றனா். இம்மையத்தின் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, மையத்தின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த அடுப்பு, எரிவாயு உருளை, டிவி உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆசாரிப்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.