மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை: விவசாய அணி இணைச் செயலா்
தென்காசி தெற்கு மாவட்ட பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக மாநில விவசாய அணி இணைச் செயலா் ஏகேஎஸ்.விஜயன் தெரிவித்தாா்.









