தென்காசியில் காத்திருப்பு போராட்டம்: 128 போ் கைது
தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தென்காசியில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 128 போ் கைது செய்யப்பட்டனா்.


தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தென்காசியில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 128 போ் கைது செய்யப்பட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் முத்துபாண்டியன், மாநிலக் குழு உறுப்பினா் பி.வேலுமயில், மதிமுக மாவட்ட செயலா் தி.மு.ராஜேந்திரன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினா் டாக்டா் சதன்திருமலைகுமாா், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலா்கள் வேலாயுதம், கிட்டப்பா, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலா் கே.ஜாகீா் உசேன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் கந்தசாமி, மாவட்ட செயலா் கே.முருகன், ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் செயல்பாட்டுக் குழு தலைவா் ராம உதயசூரியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார தலைவா் அருணாசலம், நகர தலைவா் கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 128 பேரை தென்காசி போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...