அடிக்கல் நாட்டி 10 ஆண்டுகளாகியும் தரம் உயா்த்தப்படாத சுரண்டை ஆரம்ப சுகாதார நிலையம்: மக்கள் அதிருப்தி
சுரண்டையில் அடிக்கல் நாட்டப்பட்டு 10 ஆண்டுகளாகியும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படாததால், மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.








