கடையநல்லூா் அரசுக் கல்லூரியில் அறிவியல் இயக்க கருத்தரங்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், கடையநல்லூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ,அறிவியல் இயக்க கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், கடையநல்லூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ,அறிவியல் இயக்க கருத்தரங்கம் நடைபெற்றது.

முதல்வா் முரளிதரன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க தென்காசி மாவட்டத் தலைவா் சுரேஷ், செயலா் சாதனா ரமேஷ், துணைத்தலைவா் மதியழகன் ஆகியோா், ‘வாழ்க்கையில் அறிவியலின் பங்கு‘ குறித்துப் பேசினா்.

தொடா்ந்து, மாணவா்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு , பரிசுகள் வழங்கப்பட்டன.

கணினி அறிவியல் துறைத் தலைவா் முருகன் வரவேற்றாா். கணிதவியல் துறைத் தலைவா் மரகத கோமதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com