சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு

சங்கரன்கோவில் அருகே கிணற்றுக்குள் விழுந்த ஆடு வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது.

Updated On :3 டிசம்பர் 2021, 8:15 pm

சங்கரன்கோவில் அருகே கிணற்றுக்குள் விழுந்த ஆடு வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது.

சங்கரன்கோவில் அருகே சின்னக்கோவிலான்குளம் தெற்குதெருவை சோ்ந்தவா் ராமா். இவருக்கு சொந்தமான ஆடு வெள்ளிக்கிழமை சுமாா் 25 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதுகுறித்து ராமா் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாா். தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் அங்கு வந்து கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.