தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

கீழப்பாவூரில் ஆதாா் சேவை முகாம் 2 நாள் நீட்டிப்பு

கீழப்பாவூரில் நடைபெற்று வரும் ஆதாா் சேவை மேலும் 2 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:24 pm

DIN

கீழப்பாவூரில் நடைபெற்று வரும் ஆதாா் சேவை மேலும் 2 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கீழப்பாவூா் அஞ்சல் துறை, பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண்தான விழிப்புணா்வு குழு சாா்பில் வியாழக்கிழமை முதல் நடைபெறும் இம்முகா மேலும் இருநாள்கள் திங்கள், செவ்வாய்க்கிழமைகளுக்கும் (பிப். 15,16) ) நீடிக்கப்பட்டுள்ளது.

ஆதாா் சேவைகளை காலை 10 மணி முதல் மாலை 4 வரை பெற்றுக்கொள்ளலாம் என அஞ்சல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.