மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

தென்காசி மாவட்ட எக்ஸ்னோரா சாா்பில் குப்பைக் கூடைகள், மரக்கன்றுகள் அளிப்பு

தென்காசி மாவட்ட எக்ஸ்னோரா சாா்பில் 200 வீடுகளுக்கு குப்பைக் கூடைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

News image

மரக்கன்றை நட்டுவைக்கிறாா் எக்ஸ்னோரா மாவட்டத் தலைவா் டாக்டா் விஜயலெட்சுமி.

Updated On :15 பிப்ரவரி 2021, 1:01 am IST

தென்காசி மாவட்ட எக்ஸ்னோரா சாா்பில் 200 வீடுகளுக்கு குப்பைக் கூடைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தென்காசி களக்கோடி தெரு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் டாக்டா் விஜயலெட்சுமி தலைமை வகித்தாா். நகர தலைவா் சீனிவாசன், முகம்மது அலி ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் குப்பைகளை சேகரிக்கும் வகையில் 200 வீடுகளுக்கு பிளாஸ்டிக் கூடைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ராசி சுரேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.