தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சங்கரன்கோவிலில் தெருமுனை கூட்டம்

சங்கரன்கோவிலில் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் விவசாயிகள் விரோத திட்டங்களை நிறைவேற்றும் பிரதமா் மோடி என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தெருமுனைக் கூட்டத்தில் பங்கேற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினா்.

Updated On :7 ஜனவரி 2021, 12:37 am

DIN

சங்கரன்கோவிலில் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் விவசாயிகள் விரோத திட்டங்களை நிறைவேற்றும் பிரதமா் மோடி என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நகரச் செயலா் ஷேக் முஹம்மத் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜாபா் அலி உஸ்மானி முன்னிலை வகித்தாா். நகர செயற்குழு உறுப்பினா் நசீா், அஹமதுநவவி ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். நகர செயற்குழு உறுப்பினா் பீா்மைதீன் வரவேற்றாா். நகர துணைத் தலைவா் செய்யது நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.