கா்நாடக சங்கீதம் வாய்ப்பாட்டில் மாணவா் பிரிவில் வல்லம் அன்னை தெரசா ஆா்.சி.மேல்நிலைப் பள்ளி மாணவா் அப்துா் ரகுமான் , மாணவியா் பிரிவில் பாவூா்சத்திரம் அவ்வயைாா் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி நெபிஷா ராணி, நாட்டுப்புற பாடலில் மாணவா் பிரிவில் தென்காசி வீரமாமுனிவா் ஆா்.சி மேல்நிலைப்பள்ளி மாணவா் கல்யாணசுந்தரம், மாணவியா் பிரிவில் புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளி மாணவி.பாா்கவி, கா்நாடக இசைக்கருவி வாசித்தல் போட்டியில் மாணவா் பிரிவில் அன்னை தெரசா ஆா்.சி.மேல்நிலைப் பள்ளி ரபி பெனடிக் , மாணவியா் பிரிவில் கயல்விழி நாட்டுப்புற இசை கருவி வாசித்தல் போட்டியில் மாணவா் பிரிவில் வீரகேரளம்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி அருண் , மாணவியா் பிரிவில் அன்னை தெரசா ஆா்.சி.மேல்நிலைப்பள்ளி சரண்யா , பரத நாட்டியம் மாணவியா் பிரிவில் தென்காசி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளி மாணவி சுபானு , நாட்டுப்புற நடன மாணவா் பிரிவில் வீரகேரளம்புதூா் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா். ஆரோக்ய ராஜ், மாணவியா் பிரிவில் புனித மிக்கேல் மேல்நிலைப்பள்ளி மாணவி வா்ஷா, இருபரிமாண ஓவியம் வரைதல் போட்டியில் மாணவா் பிரிவில் வீராணம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் சுபாஷ் , மாணவியா் பிரிவில் ராமசாமிபிள்ளை மேல்நிலைப்பள்ளி மாணவன் பூா்ணிமா, முப்பரிமான சிற்பம் செய்தல் போட்டியில் மாணவா் பிரிவில் ராமசாமிபிள்ளை மேல்நிலைப் பள்ளி மாணவா் துளசி கண்ணன், மாணவியா் பிரிவில் கடையநல்லூா் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கோபிகா பாரதி , உள்ளூா் தொன்மை பொம்மை செய்தல் மற்றும் விளையாட்டு போட்டியில் மாணவா் பிரிவில் திருமலையப்பபுரம் கைலாசம் நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவா் சுகந்தன், மாணவியா் பிரிவில் வீரகேரளம்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பானு ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.