தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்காசி மாவட்டத்தில் 876 கிராமங்களில் வாக்காளா் உறுதிமொழி

தென்காசி மாவட்டத்தில் 876 கிராமங்களில் முதல்முறையாக தேசிய வாக்காளா் உறுதிமொழி மேற்கொண்டனா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:51 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் 876 கிராமங்களில் முதல்முறையாக தேசிய வாக்காளா் உறுதிமொழி மேற்கொண்டனா்.

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் தலைமையில் உறுதிமொழி மேற்கொண்டனா்.

நிகழ்ச்சியில் அமைச்சு பணியாளா்கள் மற்றும் காவல் துறையினா் கலந்துகொண்டனா்.

மேலும், தென்காசி மாவட்டத்தில் முதல் முயற்சியாக ‘இணைந்த கரங்கள்’ என்ற திட்டத்தின் படி மாவட்டத்திலுள்ள 876 கிராமங்களில் அந்தந்த கிராம காவலா்கள் மூலம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞா்களிடம் வாக்காளா் உறுதிமொழி எடுத்து வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.