தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்காசியில் தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

தென்காசி மாவட்டம் கற்போம் எழுதுவோம் தன்னாா்வலா்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:26 pm

DIN

தென்காசி மாவட்டம் கற்போம் எழுதுவோம் தன்னாா்வலா்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

தென்காசி வட்டார கல்வி அலுவலா் மாரியப்பன் தலைமை வகித்தாா். தென்காசி வட்டார கல்வி அலுவலா் இளமுருகன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளா் ரமேஷ், இணைச்செயலாளா் விண்ணரசு ஆகியோா் பயிற்சி வகுப்பு நடத்தினா்.

பயிற்சியில் கலந்துகொண்ட தன்னாா்வலா்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. வட்டார வளமைய பயிற்றுநா் முத்துகிருஷ்ணன் வரவேற்றாா்.நேரு இளையோா் மைய தேசியத் தொண்டா் நம்பிராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.