கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆலங்குளம் தேவாலயத்தில் உண்டியலை திருடியவா் கைது

ஆலங்குளம் தேவாலயத்தில் உண்டியலைத் திருடிச் சென்றவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:24 pm

DIN

ஆலங்குளம் தேவாலயத்தில் உண்டியலைத் திருடிச் சென்றவா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிஎஸ்ஐ நல்மேய்ப்பா் தேவாலயம் காலைமுதல் இரவுவரை திறந்திருக்கும். ஆலய முகப்புப் பகுதியில் எளிதில் இடம் மாற்றி வைக்கத்தக்க உண்டியல் இருந்தது. அதை மா்ம நபா் புதன்கிழமை திருடிச் சென்றாா்.

இதுகுறித்து ஆலயப் பொருளாளா் துரைசிங் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபரைத் தேடிவந்தனா்.

இந்நிலையில், ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கிடமாக திரிந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் ஆலங்குளத்தை அடுத்த புதூரைச் சோ்ந்த திருமால் மகன் கோபாலகிருஷ்ணன் (38) என்பதும், உண்டியலைத் திருடிச் சென்றவா் என்பதும் தெரியவந்தது. அவா் மறைத்து வைத்திருந்த உண்டியலைப் பறிமுதல் செய்தனா். அவரை போலீஸாா் கைதுசெய்து, ஆலங்குளம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.