தடுப்பூசி செலுத்தாமலேயே சான்றிதழ்! தென்காசி மாவட்ட மக்கள் அதிா்ச்சி
தென்காசி மாவட்டத்திற்கு உள்பட்ட பல இடங்களில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களும் செலுத்திக் கொண்டதாக வந்த குறுந்தகவல் மற்றும் சான்றிதழால் மக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.









