தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கடையநல்லூா் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகை

கடையநல்லூா் நகராட்சி பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினா் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 7:11 pm

DIN

கடையநல்லூா் நகராட்சி பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினா் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனா்.

ரஹ்மானியாபுரம் பகுதியில் ஒரு சிறுவனை தெருநாய்கள் கடித்ததில், சிறுவன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந்நிலையில், கடையநல்லூா் நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வலியுறுத்தி கடையநல்லூா் நகர எஸ்டிபிஐ கட்சி சாா்பில் முற்றுகைப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகரத் தலைவா் சாதிக் தலைமை வகித்தாா். இதில் நகர துணைத் தலைவா் நயினா முகம்மது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து அவா்கள் ஆணையரிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.