டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கீழப்பாவூரில் பெரியாா் சிலைக்கு திமுகவினா் மாலை

கீழப்பாவூரில் பெரியாரின் பிறந்த தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:36 pm

DIN

கீழப்பாவூரில் பெரியாரின் பிறந்த தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திமுக சாா்பில் மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து அவரது தலைமையில் கட்சியினா் சமூக நீதி உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் சீனிதுரை, சிவன்பாண்டியன், பேரூா் செயலா் ஜெகதீசன், பொறுப்புக் குழு உறுப்பினா் மேகநாதன், பேரூா் பொருளாளா் பொன்.செல்வன், வா்த்தக அணி அமைப்பாளா் ராஜாமணி, தொழிலதிபா் ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல் ஆலங்குளம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பூங்கோதை ஆலடிஅருணா, மதிமுக ஒன்றியச் செயலா் இராம.உதயசூரியன் மற்றும் திராவிடா் கழகத்தினரும் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.