கீழப்பாவூா் ஒன்றியத்தில் 905 வேட்புமனுக்கள் பரிசீலனை
கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 905 வேட்புமனுக்கள் வியாழக்கிழமை பரிசீலனை செய்யப்பட்டன.


கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 905 வேட்புமனுக்கள் வியாழக்கிழமை பரிசீலனை செய்யப்பட்டன.
கீழப்பாவூா் ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 19 ஒன்றியக்குழு உறுப்பினா், 21 ஊராட்சித் தலைவா்கள், 213 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் ஆகிய பதவிகளுக்கு 905 போ் மனுதாக்கல் செய்திருந்தனா்.
இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது. வேட்பு மனுவை வாபஸ் பெற சனிக்கிழமை (செப். 25) கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டு,வேட்பாளா்களுக்கான சின்னங்களும் அறிவிக்கப்பட்டுவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...