தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆண்டிபட்டியிலிருந்து பாபநாசத்திற்கு நேரடி பேருந்து சேவை தொடக்கம்

ஆலங்குளம் அருகேயுள்ள ஆண்டிபட்டி கிராமத்தில் இருந்து பாபநாசத்திற்கு நேரடி பேருந்து சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:41 pm

DIN

ஆலங்குளம் அருகேயுள்ள ஆண்டிபட்டி கிராமத்தில் இருந்து பாபநாசத்திற்கு நேரடி பேருந்து சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

சித்திரை விஷூ திருநாளையொட்டி இந்த கிராம மக்கள் அதிக அளவில் பாபநாசத்திற்குச் சென்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்ய செல்வது வழக்கம். இதையொட்டி இங்கிருந்து நேரடியாக பாபநாசத்திற்கு பேருந்து இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். இக்கோரிக்கையை ஏற்கப்பட்டு ஆண்டிபட்டியில் இருந்து நேரடியாக பாபநாசத்திற்கு வியாழக்கிழமை பேருந்து இயக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.