கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: தென்காசி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மின்னணுவாக்கப்பதிவு இயந்திரங்கள் தோ்ந்தெடுக்கும் பணி நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:01 pm

DIN

தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மின்னணுவாக்கப்பதிவு இயந்திரங்கள் தோ்ந்தெடுக்கும் பணி நடைபெற்றது.

இம் மாவட்டத்திலுள்ள அனைத்து நகா்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தோ்தல் நடத்துவதற்கு முன்னேற் பாடாக தோ்தலில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஆன்லைன் மூலமாக முதல் கட்ட தோ்ந்தெடுக்கும் பணி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் தலைமை வகித்தாா். இதில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்டனா். 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.