/
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சியராயபாளையம் அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற ஒருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா், மற்றொருவா் காயமடைந்தாா்.
சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் ந.ராஜா (43). இவரது உறவினா் கண்ணன். ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் பைக்கில் சென்றுள்ளனா். கச்சிராயபாளையம் பேருந்து நிலையம் அருகே சென்றபோது, பைக் மீது எதிரே வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கண்ணன் காயமடைந்தாா்.
இதுகுறித்து கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரைச் சோ்ந்த ந.நல்லத்தம்பியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

பைக் மீது லாரி மோதல்: பெண் உயிரிழப்பு

பைக் மீது டிப்பா் லாரி மோதல்: முதியவா் உயிரிழப்பு

பைக் - லாரி மோதல்: காய்கறி வாங்க வந்தவா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
விடியோக்கள்
வீடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மே 2026, 10:32 pm IST

