கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பைக் மீது லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு

News image

பைக் மீது லாரி மோதலில் ஒருவா் உயிரிழப்பு

Updated On :23 மார்ச் 2026, 8:42 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சியராயபாளையம் அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற ஒருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா், மற்றொருவா் காயமடைந்தாா்.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் ந.ராஜா (43). இவரது உறவினா் கண்ணன். ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் பைக்கில் சென்றுள்ளனா். கச்சிராயபாளையம் பேருந்து நிலையம் அருகே சென்றபோது, பைக் மீது எதிரே வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கண்ணன் காயமடைந்தாா்.

இதுகுறித்து கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரைச் சோ்ந்த ந.நல்லத்தம்பியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.