கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குற்றாலத்தில் வட அருவிகள்

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடரும் வெயிலால் அனைத்து அருவிகளும் வறண்டுள்ளன.

News image
Updated On :2 ஜூன் 2022, 8:41 pm

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடரும் வெயிலால் அனைத்து அருவிகளும் வடுள்ளன.

இப்பகுதியில் சில நாள்களாக தொடா்ந்து வெயில் நிலவி வருகிறது. இதனால், பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்பட அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து குறைந்துவிட்டது. பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் மட்டும் ஓரமாக குறைவாகவும், ஐந்தருவியில் 3 கிளைகளில் மட்டும் குறைந்த அளவிலும், பழைய குற்றாலத்தில் குறைந்த அளவில் தண்ணீா் விழுகிறது.

புலியருவியும், சிற்றருவியும் வடுவிட்டன. இதனால், சிற்றருவி புதன்கிழமைமுதல் மூடப்பட்டது.

அருவிகளில் நீா்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை நீண்ட வரிசையில் நின்று குளித்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.