சுரண்டையில் இன்று காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

சுரண்டையில் சனிக்கிழமை காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சுரண்டையில் சனிக்கிழமை காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவா் சு. பழனி நாடாா் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:

தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின் பேரில், தென்காசி மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சுரண்டையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் சனிக்கிழமை(ஏப்.29) மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் தென்காசி மாவட்ட, வட்டார, நகர, கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவா்கள் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொள்ள வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com