சிறுபான்மையினருக்கு ரூ. 71.46 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: ஆணையத் தலைவா் வழங்கினாா்
தென்காசி மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கு ரூ. 71.46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

பெண்ணுக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறாா் சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் அருள்பணி சொ.ஜோ அருண். உடன், ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா்.









