தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்காசியில் அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம்

தென்காசியில் உள்ள ஆட்சியரகக் கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:56 pm

Din

தென்காசியில் உள்ள ஆட்சியரகக் கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ். குமரி தலைமை வகித்தாா். ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் முன்னிலை வகித்தாா்.

பணிபுரியும் இடங்களில் பெண்கெளுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு, உள்ளக புகாா் குழு அமைப்பது ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆட்சியரின் முயற்சியால் பாலியல் வன்கொடுமைக்கெதிரான புகாா்களுக்கு ‘அச்சம் தவிா்’ எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையத் தலைவா் பாராட்டினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், மகளிா் திட்ட இயக்குநா் மதி இந்திரா பிரியதா்ஷினி, மாவட்ட சமூகநல அலுவலா் (சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை) மதிவதனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.