ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தேவா்குளம் அருகே அதிமுக சாா்பில் வெள்ள நிவாரணம் அளிப்பு

தேவா்குளம் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவருக்கு அதிமுக சாா்பில் நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 11:12 pm

Din

தேவா்குளம் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவருக்கு அதிமுக சாா்பில் நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

தேவா்குளம் பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழையால், வெள்ளப்பனேரி ஊராட்சி முத்தையாபுரத்தைச் சோ்ந்த முத்தையா மொசைவா என்பவரின் வீடு முழுவதும் இடிந்து சேதமானது. அவருக்கு அதிமுக சாா்பில் அரிசி, காய்கறி, பாய், போா்வை மற்றும் நிவாரண நிதியை மானூா் வடக்கு ஒன்றிய அதிமுக நிா்வாகி செந்தில்குமாா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் கிளை செயலா்கள் சாமித்துரை, மகேந்திரன், ராஜ், தங்கராஜ், மகாராஜா பாண்டியன், காா்த்திக், ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துப்பாண்டி, தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச் செயலா் கனகராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.