ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சிவகிரி பகுதியில் ஆட்சியா் ஆய்வு

சிவகிரி பகுதியில் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 11:38 pm

Din

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சிவகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்து பிரிவுகளின் கோப்புகளையும் ஆட்சியா் ஆய்வு செய்த ஆட்சியா், பொது விநியோக திட்டத்தில் வழங்கப்படும் பொருள்களின் தரம், முதியோா் ஓய்வூதிய 7,241 கோப்புகளில் சில போன்றவற்றை பாா்வையிட்டாா். நிலுவையில் உள்ள மனுக்களை பாா்வையிட்ட ஆட்சியா் உடனடியாக தீா்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். வட்டாட்சியா்கள் ரவிக்குமாா், மைதீன்பட்டாணி, ராணி, பழனிவேல்சாமி,

பேரூராட்சி நிா்வாக அலுவலா் கள் வெங்கடகோபு,சுதா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தொடா்ந்து வட்டாட்சியா் அலுவலகத்தில் மரக்கன்றுகளை ஆட்சியா் நட்டுவைத்தாா்.