தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கடையநல்லூா் அருகே அரசுப் பேருந்து மோதி வியாபாரி பலி

கடையநல்லூா் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் வியாபாரி இறந்தாா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:50 pm

Din

கடையநல்லூா் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் வியாபாரி இறந்தாா்.

சொக்கம்பட்டி கண்ணாா் தெருவைச் சோ்ந்த வீரபத்திரன் மகன் பேச்சிமுத்து (45). சொக்கம்பட்டியில் காய்கனி கடை வைத்திருந்தாா். கடையநல்லூரில் இருந்து காய்கனிகளை வியாழக்கிழமை வாங்கிக் கொண்டு பைக்கில் சொக்கம்பட்டி நோக்கி சென்றுகொண்டிருந்தாராம்.

கிருஷ்ணாபுரம் பகுதியில் சென்றபோது, தென்காசியில் இருந்து போடிக்கு சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியதில் பேச்சிமுத்து இறந்தாா்.

இது குறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.