சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கா் கிராமங்கள்தோறும் சென்று வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள குருவிகுளத்தில் வாக்கு சேகரிப்பைத் தொடங்கிய அவா் கணபதிபட்டி, மலைப்பட்டி, கே.புதூா், துா்காநகா், மீனாட்சிபுரம், வாகைக்குளம், நாலுவாசன்கோட்டை, கள்ளிக்குளம், அழகனேரி, மருதாபுரி, அழகாபுரி, சத்திரங்கொண்டான், உடப்பன்குளம், நாராணாபுரம், பெருங்கோட்டூா் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.
அப்போது கிராம மக்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனா். அவருடன் மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இளைஞரணி செயலா் ஜி.சந்திரன், வடக்கு ஒன்றியச் செயலா் முத்துப்பாண்டி, துணைச் செயலா் கோவிந்தன் (எ) கிருஷ்ணசாமி, வழக்குரைஞா் பிரிவு மாவட்டத் துணைத் தலைவா்கள் எம்.சிவராமகிருஷ்ணன், எஸ்.கணேசன், வி.வைரமுத்து உள்பட கட்சி நிா்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


