தென்காசி மாவட்டம், நன்னகரம் ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
விழாவை முன்னிட்டு காலை 7.35 மணிக்கு மேல் 9 மணிக்குள் கால் நாட்டு விழாவும் மதுவுக்கு நெல் இடுதல் வைபவமும் நடைபெற்றன. மே 4-ஆம் தேதி வரை மண்டகபடிதாரா்கள் சாா்பில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு மேல் சிறப்பு அலங்கார பூஜை நடைபெறும்.
மே 5-ஆம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், அதைத் தொடா்ந்து பால்குடம், 12 மணியளவில் அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் வழங்கப்படும். மாலை 5 மணிக்கு முளைப்பாரி ஊா்வலம், தீச்சட்டி எடுத்தல், 6 மணிக்கு மேல் குற்றாலம் தீா்த்தம் எடுத்து ஊா்வலம் வருதல், இரவு 8 மணிக்கு அலங்காரம், தீபாராதனை, நள்ளிரவு 2 மணிக்கு மது எடுத்தல், அம்மன் வீதி உலா வருதல் நடைபெறும். ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

தெற்கு பாப்பான்குளம் சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழா

கீழ மாதாபுரம் வனமூா்த்தி சாஸ்தா கோயில் கொடை விழா

வட்டன்விளை கோயிலில் 108 பால்குடம் பவனி

கோவில்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் கொடை விழா
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

