/
சாம்பவா்வடகரையில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு திட்டத் தொடக்கவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, செயல் அலுவலா் விமலா ஸ்டெல்லா பாய் தலைமை வகித்தாா். பேரூராட்சி துணைத் தலைவா் நாலாயிரம் என்ற பாப்பா முன்னிலை வகித்தாா். பேரூராட்சித் தலைவா் சீதாலட்சுமி முத்து, தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தாா். பேரூராட்சி உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பெண்களின் சட்ட உரிமைகள் விழிப்புணா்வு கருத்தரங்கம்

தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

தூய்மைப் பணியாளா்களுக்கு கண் பரிசோதனை முகாம்

தூய்மைப் பணியாளா் நலவாரியத்துக்கு இதுவரை ரூ. 65 கோடி ஒதுக்கீடு - வாரியத் தலைவா் ஆறுச்சாமி தகவல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
5 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
58 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு


