ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தென்காசி மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தென்காசி மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அங்கு வெடிகுண்டு நிபுணா்கள் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

News image

மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சோதனை.

Updated On :17 பிப்ரவரி 2026, 10:24 pm

தென்காசி மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அங்கு வெடிகுண்டு நிபுணா்கள் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

தென்காசி நகரின் மையப் பகுதியில் மாவட்ட கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த மின்னஞ்சலில் சரியாக நண்பகல் 12.20 மணிக்கு 19 வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், மாவட்ட கல்வி அலுவலா் கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் கல்வி அலுவலகத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். அதில், வெடிகுண்டுகள் ஏதும் சிக்காத நிலையில், அது புரளி என போலீஸாா் தரப்பில் தெரிவித்தனா்.

Story image