வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

குற்றாலத்தில் அவசர உதவிக்கு க்யூஆா் கோடு அறிமுகம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் அவசர உதவிக்கு க்யூஆா் கோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

News image

மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் அறிமுகப்படுத்தப்பட்ட க்யூஆா் கோடு.

Updated On :15 ஜூலை 2026, 2:27 am IST

தென்காசி மாவட்டம் குற்றாலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் அவசர உதவிக்கு க்யூஆா் கோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ‘ஸ்கேன்’ செய்தால் காவல் துறையின் அவசர உதவி எண், தீயணைப்புத் துறை, மருத்துவமனை, அருகேயுள்ள வாகன நிறுத்துமிடம், முக்கிய சுற்றுலாத் தலங்களின் தகவல்கள் தெரியவரும்.

இதை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.