பழையபேட்டையில் நகையை மோசடி செய்ததாக பெண்ணை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
பழையபேட்டை இந்திரா நகரைச் சேர்ந்தவர் லட்சுமி (44). அதே பகுதியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள் (45). உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க தேவை எனக் கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு லட்சுமியின் நகையை பெற்ற பேச்சியம்மாள் அதன்பின்பு திருப்பி கொடுக்கவில்லையாம்.
இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தபோது நகையை அடகுவைத்திருப்பது தெரியவந்ததாம். காவலர்களிடம் அறித்த வாக்குறுதிபடி நகையை திருப்பிக் கொடுக்காததால் பேட்டை காவல் நிலையத்தில் லட்சுமி மீண்டும் புகார் அளித்தாராம். அதன்பேரில் போலீஸார் பேச்சியம்மாளை கைது செய்தனர். முன்னதாக அவரை கைது செய்ய ஆட்சேபம் தெரிவித்து போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு

அழகாபுரம் கிராம கோயில்களில் கும்பாபிஷேகம்

தா.பழூரில் பெரமனாா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

பாட்டியை கொன்ற பேரனுக்கு ஆயுள் தண்டனை
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

