மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, அமைப்பின் தலைவர் சி.என். நடராஜன் தலைமை வகித்தார். செயலர் எஸ். கணபதி அறிக்கை வாசித்தார். சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவராக பேராசிரியர் அழகேசன், செயலராக பாலகிருஷ்ணன், இணைச் செயலராக அன்பால்மேஷக், பொருளாளராக ஸ்ரீதர் வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்களாக நடராஜன், தாதாபாய் நௌரோஜி, கணபதி, மாணிக்க வாசகம் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







