தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

சங்கர்நகரில் ஜூன் 10இல் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு முகாம்

திருநெல்வேலி அருகே சங்கர்நகரில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு முகாம் இம்மாதம் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

திருநெல்வேலி அருகே சங்கர்நகரில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு முகாம் இம்மாதம் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலர் எஸ். ராம்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2017-18ஆம் ஆண்டுக்கான 14, 16 வயதுக்கு உள்பட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 10) பிற்பகல் 2.30 மணிக்கு சங்கர்நகர் புல்வெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. தேர்வில் பங்கேற்கும் வீரர்கள் வெள்ளை நிற சீருடை, வெள்ளை நிற ஷூ அணிந்து வர வேண்டும். அசல் பிறப்புச் சான்றிதழ் கொண்டுவர வேண்டும். 14 வயதுக்கு உள்பட்டோருக்கான பிறந்த தேதி 1.9.2004-க்கு பிறகும், 16 வயதுக்கு உள்பட்டோருக்கான பிறந்த தேதி 1.9.2002-க்கு பிறகும் இருக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.