திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

இந்தியன் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் திருநெல்வேலியில் உள்ள மண்டல அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :24 ஜனவரி 2019, 2:49 am IST

இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் திருநெல்வேலியில் உள்ள மண்டல அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தியன் வங்கி ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வங்கி நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுக்காத நிலையில் பிப்ரவரி 15 ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வேலைநிறுத்த விளக்க ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகி பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலர் சண்முகசுந்தரம், விக்டர் துரைராஜ் ஆகியோர்  பேசினர்.  அமைப்புச் செயலர் பொன்னுதுரை நன்றி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.