டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

கரம் யோகத்தான் மாரத்தான் போட்டி: ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் சிறப்பிடம்

கரம் யோகத்தான் மாரத்தான் போட்டியில், குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சிறப்பிடம் பெற்றார்.

Updated On :23 ஜனவரி 2019, 7:51 am IST

கரம் யோகத்தான் மாரத்தான் போட்டியில், குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சிறப்பிடம் பெற்றார்.
திருநெல்வேலி கோடகநல்லூரில் கரம் யோகத்தான் மாரத்தான் போட்டிகள், நான்கு பிரிவுகளாக நடைபெற்றன. இதில் மாணவர்களுக்கான 5 கி.மீ. தொலைவு போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாரத் கலந்துகொண்டு இரண்டாமிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவருக்கு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெள்ளிப் பதக்கமும், ரூ.2 ஆயிரமும் வழங்கி பாராட்டினார். மாணவரை பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.