திருவண்ணாமலையில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டியில், இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
ஸ்டார் ஜெ ஸ்போர்ட்ஸ் அகாதெமி சார்பில் திருவண்ணாமலை சண்முகநாதா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டியில், 100 மாணவர்கள் கலந்துகொண்டனர். இலஞ்சி பாரத் பள்ளியை சேர்ந்த மாணவர் குகன் ஆனந்த் 90 நிமிடத்தில் 1,915 அம்புகளும், மாணவர் பிரவின்குமார் 1,802 அம்புகளும் எய்தனர். இம்மாணவர்களுக்கு அகாதெமி சார்பில் "கலாம் புக்ஸ் ஆப் வேர்ல்டு ரிக்கார்டு' விருதும் பரிசும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் மோகனகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 1 2026) 12 ராசிகளுக்கும்! விருச்சிக ராசிக்கு மகிழ்ச்சி!

கடக ராசிக்கு இன்று எப்படி? இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 01)

அவசர கோலத்தின் அவலம்!

மியான்மரில் வெடி விபத்து: 46 போ் பலி
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


